தூத்துக்குடி

மகிழ்வோர் மன்றக் கூட்டம்

DIN

கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிலைய அலுவலர் பூவேஸ்வரி தலைமை வகித்தார். மகிழ்வோர் மன்ற புரவலர் நெப்போலியன், ஆசிரியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றக் காப்பாளர் துரைராஜ் அறிக்கை வாசித்தார். தமிழக கைத்தறித் துறை இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் பாகை கண்ணதாசன் சிறப்புரையாற்றினார். இதில், மன்ற நிறுவனர் மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ், இயக்குநர்கள் காளிதாஸ், ஜான்கணேஷ், ஆலோசகர் ஹரிகிருஷ்ணன், காப்பாளர் செல்வின், டயனமிக் அரிமா சங்கத் தலைவர் சங்கரநாராயணன், கம்பன் கழக நிறுவனர் செம்மை நதிராஜா, தொழில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மன்றக் காப்பாளர் சேர்மத்துரை வரவேற்றார். மோகன்ராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT