தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் குற்றவியல் நீதிபதி மாற்றம்

DIN

சாத்தான்குளம் உரிமையியல் நீதிபதி அசோக்பிரசாத், குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி பணியிடத்தை  ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிபதி முருகன் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு  சாத்தான்குளம் உரிமையியல் நீதிபதி அசோக்பிரசாத், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணியை கூடுதலாக கவனிக்குமாறு பணி வழங்கப்பட்டு, வாரம்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ள நீதிபதி அசோக் பிரசாத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT