தூத்துக்குடி

மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தை கைது

DIN

தூத்துக்குடியில் மகளை பாலியல் தொந்தரவு செய்ததாக தந்தையை போலீஸார் கைது செய்தனர். 
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி(41). கூலித் தொழிலாளி.  மது அருந்தும் பழக்கமுடைய இவர், 11ஆம் வகுப்பு பயிலும் தனது மகளை  பாலியல் தொந்தரவு செய்தாராம். 
இதுகுறித்து அந்தோணிசாமி மனைவி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து,  அந்தோணிசாமியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT