தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிஐடியூ மனிதச் சங்கிலி

DIN

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆவதை நினைவு கூரும் வகையிலும், அந்த நடவடிக்கையை கண்டித்தும் சிஐடியூ மற்றும் சிடியூசி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  சிஐடியூ மாநிலச் செயலர் ஆர். ரசல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டு கைகளை கோர்த்தபடி சாலையோரத்தில் வரிசையாக நின்றனர்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக பண மதிப்பிழப்பு தொடர்பான பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகையை அவர்கள் தங்கள் கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT