தூத்துக்குடி

சொக்கம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

DIN

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இரவில் சப்பர வீதியுலா நடைபெற்றது.
9ஆம் திருநாளான திங்கள்கிழமை தீர்த்தகுட ஊர்வலம், பால்குட ஊர்வலம் நடைபெற்றது . 10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT