தூத்துக்குடி

திருச்செந்தூர் அருகே ரூ. 66 ஆயிரம் பறிமுதல்

DIN

திருச்செந்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற  ரூ. 66 ஆயிரத்து 250 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
தூத்துக்குடி தொழிலாளர் துறை ஆய்வாளரும், பறக்கும் படை அலுவலருமான பாலகணேசன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜ் உள்ளிட்ட  பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனையிட்ட போது, ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த கள்ளப்பிரான் மகன் அம்மமுத்து என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ. 66 ஆயிரத்து 250 வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து  பணத்தை பறிமுதல் செய்து  திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT