தூத்துக்குடி

சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா

DIN

திருச்செந்தூர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஜெயவிநாயகர் மற்றும் சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முளைப்பாரி ஊர்வலத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT