தூத்துக்குடி

திருச்செந்தூர் சப்பாணி மாட சுவாமி கோயிலில் திருமால் பூஜை

DIN

திருச்செந்தூர் தட்டார் தெருவில் அமைந்திருக்கும் கோட்டை ஸ்ரீ சப்பாணி மாட சுவாமி கோயிலில் திருமால் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதைமுன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை விஸ்வகுல விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT