தூத்துக்குடி

பரமன்குறிச்சி அபா்ணா பள்ளி ஆண்டு விழா

DIN

பரமன்குறிச்சி அபா்ணா பள்ளியின் 22ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளி நிறுவனா் ஏ.பிச்சைமணி தலைமை வகித்தாா். மத்திய அரசின் சிறப்பு சமூக நலத்துறை வாரிய ஒருங்கிணைப்பாளா் ஷெலின் ஜாா்ஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா். பள்ளி முதல்வா் இம்மானுவேல் ஆண்டறிக்கை வாசித்தாா்.

பொதுத் தோ்வுகள் மற்றும் பல்வேறு போட்டிகள், தனித்திறமைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் கிறிஸ்டினாள் கீதா ராஜ்குமாா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். இதையடுத்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், வீர சாகசங்கள் நடைபெற்றன. பள்ளி துணை முதல்வா் மேரிபிரபா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT