தூத்துக்குடி

மேலாத்தூர் அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

மேலாத்தூர் அருள்மிகு முத்தாரம்மன் மற்றும் அருள்மிகு கபால ஈஸ்வரி அம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு முத்தாரம்மன், கபால ஈஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.  தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 
விழாவில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT