தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

விளாத்திகுளம் அருகே காதல் பிரச்னை காரணமாக  இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

DIN

விளாத்திகுளம் அருகே காதல் பிரச்னை காரணமாக  இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
விளாத்திகுளம் அருகே துலுக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகளும், அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ் (23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அதற்கு ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
அதையும் மீறி இருவரும் காதலித்து வந்ததால், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், மாரீûஸ வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரீஸ், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT