தூத்துக்குடி

தச்சமொழி ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

சாத்தான்குளம் தச்சமொழி  அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்   வியாழக்கிழமை நடைபெற்றது. 
  சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயிலில் ஸ்ரீசக்திஅம்மன், சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் வருஷாபிஷேகம்  வியாழக்கிழமை  நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு மங்கள இசை, அனுச்ஞை, விக்னேஸ்வர பூஜை, தீப லட்சுமி பூஜை,  மூர்த்தி ஹோமம்,  அஸ்த்ர ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை  10.30 மணிக்கு விமான அபிஷேகம், ஸ்ரீசக்தி அம்மன், 
சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், வருஷாபிஷேக மகா கும்பாபிஷேகம் ,  தீபாராதனை  நடைபெற்றது.
பிற்பகல்  12.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழுத் தலைவர் க. கணபதி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT