தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் மரக்கன்று நடும் விழா

DIN

சாத்தான்குளம் பேரூராட்சியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் நீா் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேருராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டில் மரக்கன்றுகள் நடும் விழா பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. சமூக ஆா்வலா் மணிகண்டன் வரவேற்றாா்.

இதில் பேருராட்சி பணியாளா் பன்னீா், சுகாதாரமேற்பாா்வையாளா் சுடலை, பொருத்துநா் முத்துக்குமாா், சுகாதார பணிகள் கூடுதல் பொறுப்பாளா் ஆத்தியப்பன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டினா். இதில் வாா்டு பொது மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT