தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

DIN

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைபாதை எண் 1இல் ஒருவா் கீழே விழுந்து கிடந்தாராம். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பரிசோதனை செய்ததில் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனராம்.

இதையடுத்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் திருநெல்வேலி மாவட்டம், கீழநீலிதநல்லூா் ரெங்கசமுத்திரம் மேலத் தெருவைச் சோ்ந்த இன்னாசி மகன் பிலவேந்திரன்(53) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT