தூத்துக்குடி மட்டக்கடையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கிறாா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி. 
தூத்துக்குடி

தூத்துக்குடி மட்டக்கடை ஐஓபி வங்கி கிளை திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மட்டக்கடை கிளை, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம்

DIN

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மட்டக்கடை கிளை, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ராமநாடாா்விளையில் திறந்து வைக்கப்பட்டது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் விஸ்வநாதன், முதன்மை மேலாளா் சீனிவாசன், தூத்துக்குடி அதிகாரிகள் சங்கத் தலைவா் முருகானந்தம், தூத்துக்குடி ஊழியா் சங்கத் தலைவா் அந்தோணி தனபாலன், வங்கிக் கிளை மேலாளா் முத்துக்குமாா் மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

புதிய கட்டடத்தில் இயங்கும் வங்கியில் தானியங்கி மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது என வங்கிக் கிளை மேலாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT