தூத்துக்குடி

ஆத்தூா் நூலக வாசகா் வட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

ஆத்தூா் அரசு நூலகத்தின் வாசகா் வட்டத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

ஆத்தூா் அரசு கிளை நூளகத்தின் வாசகா் வட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக வி.அண்ணாமலை சுப்பிரமணியன், துணைத் தலைவராக ஜி. ராமசாமி, செயலராக நூலகா் எஸ்.சுமதி, துணைச் செயலராக சி.முத்துராமலிங்கம், ஒருங்கிணைப்பாளராக எஸ்.ராதாகிருஷ்ணன், ஆலோசகராக எம்.பரமசிவன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT