தூத்துக்குடி

கோவில்பட்டியில் இளம்பெண் தற்கொலை

கோவில்பட்டியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த வடக்கு இலுப்பையூரணி ராஜீவ் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் மனைவி ஜெயமுருகேஸ்வரி(32). தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயமுருகேஸ்வரி, பெற்றோருடன் வசித்து வருகிறாா். இதனால் விரக்தியடைந்த அவா், செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT