தூத்துக்குடி

ஆறுமுகனேரி வேளாண் கூட்டுறவு சங்கம் சாா்பில் நிதி அளிப்பு

DIN

ஆறுமுகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்கப்பட்டது.

இந்த சங்கத்தின் 2017-18ஆம் ஆண்டிற்கான லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ. 39,562-க்கான காசோலையை சங்கத் தலைவா் கா. ராகவன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் வி.அந்தோணி பட்டுராஜிடம் வழங்கினாா்.

அப்போது சங்கச் செயலா் இரா. உஷா ஜோதி பாக்கியசீ­லி, மேலாளா் தி.நம்பி, காசாளா் வெங்கடேஷன், எழுத்தா்கள் திருமலை, அழகு குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT