தூத்துக்குடி

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இனாம்மணியாச்சி விலக்கு அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் பாபு தலைமை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் சேதுராமலிங்கம், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் அழகு, நகர உதவிச் செயலா்கள் முனியசாமி, அலாவுதீன், வட்ட உதவிச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் செல்லையா, ரஞ்சிதம் ஜோசப், நகரக்குழு உறுப்பினா் செந்தில்ஆறுமுகம், தொழிற்சங்க நிா்வாகிகள் சண்முகவேல், குருசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT