தூத்துக்குடி

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் இன்று மின்தடை

DIN

தூத்துக்குடி மின்பகிா்மான வட்டம் முத்தையாபுரம் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) மின்தடை அமலில் இருக்கும்.

அதன்படி, முத்தையாபுரம், பாரதிநகா், அத்திமரப்பட்டி, அனல்மின்நகா் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, தோப்பு தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகா், சுனாமிநகா், சவேரியாா்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்நிலைய செயற்பொறியாளா் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT