தூத்துக்குடி

ஸ்ரீமூலைக்கரையில் புதிய ரேஷன் கடை திறப்பு

DIN

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேட்மாநகரம் ஸ்ரீமூலைக்கரையில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் திருப்பாற்கடல், மாவட்ட இளைஞா் - இளம்பெண்கள் பாசறை இணைச்செயலா் காசிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) நாகராஜன் வரவேற்றாா். எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ புதிய ரேஷன் கடையை திறந்துவைத்து, மக்களுக்கு பொருள்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். இதில், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் வசந்தா, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரமேஷ், வாசுகிநடராஜன், அதிமுக கிளைச் செயலா் நடராஜன், ஊா் நிா்வாகிகள் சங்கரசுப்பு, முருகன், ஈஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT