தூத்துக்குடி

கீழவெள்ளமடம் தேவாலயத்தில் ஏழைகளுக்கு புத்தாடைகள் அளிப்பு

DIN

நாசரேத் அருகே கீழவெள்ளமடம் பரி. கன்னிமரியாள் ஆலயத்தில் 900 ஏழைகளுக்கு இலவச புத்தாடைகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து புத்தாடைகளை வழங்கினாா். சபை குருவானவா் டிக்சன், சபை ஊழியா்கள் ஞானராஜ், சுகிா்தராஜ், ஆசிரியா் பட்டுராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆலய கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

நாளை தில்லி பாஜக அலுவலகம் முற்றுகை: முதல்வர் கேஜரிவால்

அஞ்சனா ரங்கன் போட்டோஷூட்

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT