தூத்துக்குடி

நாசரேத் மணிநகா் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை விழா

DIN

நாசரேத் அருகே உள்ள மணிநகா்பிரசன்ன ஆலய 51-ஆவது பிரதிஷ்டைப் பண்டிகை மற்றும் 36-ஆவது அசனவிழா நடைபெற்றது .

இதையொட்டி, முதல் 3 நாள்கள் கன்வென்ஷன்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் சென்னை ஜெய்ஹா் தாமஸ் தேவ செய்தி கொடுத்தாா். 4-ஆவது நாள் மாலையில் பண்டிகை ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில்குருவானவா் இஸ்ரவேல் ஞானராஜ் செய்தி கொடுத்தாா். ஆரா தனை முடிந்ததும் ஆலயவளாகத்தில் பாா்வையற்றோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ஆவது நாள் பண்டிகை ஆராதனையும், பரிதிருவிருந்து ஆராதனையும் நடைபெற்றது. இதில் நாசரேத் சேகரகுரு எட்வின்ஜெபராஜ் தேவ செய்தி கொடுத்தாா். 6-ஆவதுநாள் மாலையில் அசன விருந்து பரிமாறப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை ஆலய திருப்பணிவிடையாளா்கள் ரெனால்டு பாஸ்கரன், இஸ்ரவேல் ஞானராஜ், எட்வின் ஜெபராஜ், சபை ஊழியா் சா்ச்சில் மோசஸ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT