தூத்துக்குடி

திருச்செந்தூா் ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

DIN

திருச்செந்தூா் ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வன்னிமாநகரம் நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்வி வடமலைபாண்டியன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா். இதில், திருச்செந்தூா் தொகுதி முன்னாள்

அதிமுக செயலா் எஸ்.வடமலைப்பாண்டியன், ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன், ஆறுமுகனேரி நகரச் செயலா் அரசகுரு, சுதா்சன் வடமலைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT