தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் பள்ளியில் பொங்கல் விழா

DIN

குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்தில் ஆறுமுகம் நினைவுப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

தாளாளா் ராதா ஆனந்தகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற வங்கி அலுவலா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொா்ணப்பிரியா பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து,கோலமிடுதல், உறியடித்தல், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமையாசிரியா் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT