தூத்துக்குடி

செட்டிக்குளத்தில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

செட்டிகுளம் ஊராட்சி அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெறுகிறது.

DIN

செட்டிகுளம் ஊராட்சி அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெறுகிறது.

இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் ம. ராஜலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாத்தான்குளம் வட்டம், பழங்குளம் கிராமத்தில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் தலைமையில் அடுத்த மாதம் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. அதற்கு முன்னோடியாக மனுக்கள் பெறும் முகாம் வியாழக்கிழமை செட்டிகுளம் ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பொதுப் பிரச்னைகள் சம்பந்தமாக மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT