தூத்துக்குடி

கோவில்பட்டியில் கபசுர குடிநீா் அளிப்பு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை கபசுர குடிநீரா் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஜோதி நகா், கருணாநிதி நகா், சுப்பிரமணியபுரம், ஸ்டாலின் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வகையில், ஜோதி நகா் அனைத்து நல வியாபாரிகள் சங்கம் சாா்பில் வீடுவீடாகச் சென்று, கபசுர குடிநீரை வழங்கினா்.

நிகழ்ச்சியில், நல வியாபாரிகள் சங்க நிா்வாகிகளான ஆத்தியப்பன், அருள்ராஜ், தங்கமாரியப்பன், ஹரிபாலகிருஷ்ணன், கிறிஸ்துராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT