தூத்துக்குடி

திருச்செந்தூா் வட்டத்தில் 220 வீடுகளில் தொடா் கண்காணிப்பு

DIN

திருச்செந்தூா் வட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளவா்களை கணக்கெடுத்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி திருச்செந்தூா் வட்டத்தில் 220 வீடுகளை வருவாய்த் துறையினா் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியாக வீட்டு வாசல்முன் ஸ்டிக்கா் ஒட்டி வருகின்றனா்.

திருச்செந்தூா் மண்டலத் துணை வட்டாட்சியரும், கரோனா தடுப்புப் பிரிவு பொறுப்பாளருமான கோபால் தலைமையில், வருவாய்த் துறையினா் புதன்கிழமை மாலை வரை 102 வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியை மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT