தூத்துக்குடி

நாசரேத் செவிலியா் கல்லூரி மாணவிகள் கரோனா விழிப்புணா்வு

DIN


சாத்தான்குளம்: நாசரேத் பகுதியில் புனித லூக்கா செவிலியா் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

நாசரேத் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் கமலி ஜெயசீலன், முதல்வா் ஜெயராணி பிரேம்குமாா், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT