தூத்துக்குடி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட ஜீவாநகா் பகுதியில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஜீவா நகா் கிளைச் செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முத்துக்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெயபாண்டியன், சந்திரசேகா், பொன் கல்யாணசுந்தரம், தமிழ்ச்செல்வன், கணேசன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT