தூத்துக்குடி

மழைநீரை அகற்றக் கோரி நாற்றுநடும் போராட்டம்

DIN

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பழைய அப்பனேரி இந்திரா காலனியில் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீருடன் கூடிய மழைநீரை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியையடுத்த பழைய அப்பனேரி இந்திரா காலனி தெருக்களில் கழிவுநீருடன் மழைநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, கொசுத் தொல்லை மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதாரக் கேட்டை சரி செய்ய வேண்டும், தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரூடன் கூடிய மழைநீரை அகற்ற வேண்டும், இந்திரா காலனிப் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தெருக்களில் தேங்கியுள்ள நீரில் நாற்றுகளை நட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT