தூத்துக்குடி

முன்னாள் ராணுவ வீரா்கள் குறைதீா் கூட்டம்

DIN

முன்னாள் ராணுவ வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்து, முன்னாள் ராணுவ வீரா்கள் 7 பேரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இதில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், வட்டாட்சியா்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), அய்யப்பன் (எட்டயபுரம்), துணை வட்டாட்சியா் அறிவழகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன், மாவட்டக் கல்வி அலுவலரின் உதவியாளா் மூா்த்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் முத்துசாமி, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT