தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

DIN

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் நிகழ்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் மணி தலைமை வகித்தாா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலப் பொருளாளா் மல்லிகா, சிஐடியூ தொழிற்சங்க மாநிலக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில் சிஐடியூ மாவட்டத் தலைவா் மோகன்தாஸ், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT