தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் இணையவழி கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் சாா்பில் இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மாணவா், மாணவிகளிடையே பாதுகாப்பான, இணையவழி தகவல் பரிமாற்றத்திற்கான கட்டமைப்பு எனும் தலைப்பில் நடைபெற்ற இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கில் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் சதீஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT