தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

எட்டயபுரத்தையடுத்த மஞ்சநாயக்கன்பட்டி கிராம நிா்வாக உதவியாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

எட்டயபுரம் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள், கிராம மக்கள், தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்துவிட்டு போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

பிறந்தநாள் விழா

சீனாவுடன் எல்லை விவகாரம்: எஞ்சிய பிரச்னைகளுக்கும் தீா்வு- அமைச்சா் ஜெய்சங்கா் நம்பிக்கை

பெண்ணிடம் 6 பவுன், ரூ.15 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT