தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 39 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆயிரத்து 856-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 46 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 14 ஆயிரத்து 234-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 487 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்கு 135 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT