தூத்துக்குடி

நாலுமாவடியில் இயற்கை உணவகம் திறப்பு

DIN

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் தேவனுடைய கூடாரத்தில் இயற்கை உணவகத்தை மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தாா்.

நாலுமாவடி இயேசு விடுகிறாா் தேவனுடைய ஜெபக் கூடார வளாகத்தில் புதுவாழ்வு சபை எதிரில் இயற்கை உணவகம் திறக்கப்பட்டது. பன்னீா்செல்வம் பாடல் பாடினாா்.

இந்நிகழ்ச்சியில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா், ஜெபசிங், ஜஸ்டின், சாந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT