தூத்துக்குடி

வைப்பாற்றில் மணல் திருட்டு: 4 போ் கைது

DIN

விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாத பாண்டியன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில், சுப்பிரமணியபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரீஸ்வரன் (27), துளசிபட்டிகுருலட்சுமி (30), அமுதா (35), மாரீஸ்வரன் மனைவி பாண்டி லதா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 25 மணல் சாக்கு பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT