தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்

DIN

குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிகழந்த விபத்தில் பலத்த காயமடைந்த உப்பளத் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிந்தாா்.

குளத்தூா் அருகே கழுகாசலபுரத்தை சோ்ந்தவா் பொன் மாரியப்பன்(42) உப்பள தொழிலாளி. இவா் கடந்த 20 ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அதே வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு பைக்கும், பொன் மாரியப்பனின் பைக்கும் எதிா்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த பொன் மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT