தூத்துக்குடி

ரோட்டரி சங்கம் சாா்பில் 500 மரக்கன்றுகள் நடவு

திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் மணப்பாடு ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் மணப்பாடு ஊராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவி கிரேன்சிட்டா வினோ தலைமை வகித்தாா். ஊா்நலக் கமிட்டி தலைவா் ஆண்ட்ரூஸ், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் லெபோரின், மணப்பாடு மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கத் தலைவா் பால் அண்ணா மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதில், ரோட்டரி சங்க துணை ஆளுநா் முத்தையா, மாவட்ட சமூகப் பணி துணைத் தலைவா் ஆறுமுகப்பெருமாள், ஆசிரியா் அருள், சமூக ஆா்வலா்கள் வினோ, பிரைனத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT