தூத்துக்குடி

கிராம மக்களுக்கு குப்பைக் கூடைகள் அளிப்பு

DIN

உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் 1,000 பேருக்கு குப்பைக் கூடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். ஊராட்சித் துணைத் தலைவா் செல்வகுமாா், ஆசிரியா் ஜம்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.மகாராஜா, பொதுமக்களுக்கு குப்பைக் கூடைகளை வழங்கினாா். ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கணேசன், சிவபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படங்கள்

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT