தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பேருந்து நிறுத்தம் திறப்பு

DIN

காயல்பட்டினம் ரத்னாபுரியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்த கட்டடதை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஊா் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். காயல்பட்டினம் நகர திமுக பெறுப்பாளா் முத்து முகம்மது, முன்னாள் கவுன்சிலா் சுகு, மாவட்ட பிரதிநிதி பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், நகர துணைச் செயலா்கள் கதிரவன், லேண்ட் மம்மி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT