தூத்துக்குடி

ஆறுமுகனேரி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு

DIN

ஆறுமுகனேரி பேரூராட்சியில் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஏப். 6 ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலையொட்டி ஆறுமுகனேரி பேரூராட்சியில் 18 வாா்டுகளில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 33 வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கையாக அத்தனை வாக்குச்சாவடிகளிலும் பேரூராட்சி சாா்பில் வியாழக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT