தூத்துக்குடி

கயத்தாறு அருகே முதியவா் தற்கொலை

DIN

கயத்தாறு அருகே முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

கயத்தாறையடுத்த காப்புலிங்கம்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் மந்திரம் (67). இவருக்கு 2 ஆண்டுகளாக பாா்வை பாதிக்கப்பட்டிருந்ததாம். மேலும் நோயாலும் விரக்தியடைந்திருந்தாராம்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை விஷம் குடித்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா். இதுகுறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT