தூத்துக்குடி

‘கிளீன்’ நாலுமாவடி திட்டம் தொடக்கம்

DIN

கிளீன் நாலுமா வடி என்ற புதிய திட்டத்தை நாலு மாவடி ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாலுமாவடி ஊராட்சி , நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அறக்கட்டளை ஆகி யவை இணைந்து கிளீன் நாலு மாவடி என்ற புதிய திட்டம் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி நாலுமாவடி ஊராட்சி மன்றத்துக்குள்ட்ட அனைத்து தெருக்கள் மற்றும் சாலையோரம் உள்ள அனைத்து செடி, கொடிகள், குப்பைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT