தூத்துக்குடி

பேய்க்குளம் பகுதியில் குண்டு குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

DIN

பேய்க்குளம் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோயில் அருகில் இருந்து பேய்க்குளம் பிரதான வீதி, முனைஞ்சிப்பட்டி சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் காணப்படுகிறது. மேலும் பேய்க்குளம்- பனைக்குளம் செல்லும் சாலை, முனைஞ்சிபட்டி செல்லும் கடை வீதி அருகில் சாலையில் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் வருவோா் நிலை தடுமாறி கீழ விழும் நிலை உள்ளது. ஆகவே, இந்த சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT