கோவில்பட்டியில் காா் ஓட்டுநா் தற்கொலை
கோவில்பட்டியில் காா் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியில் காா் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டியை அடுத்த வடக்கு திட்டங்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கரபாண்டி மகன் முத்துப்பாண்டி(48). காா் ஓட்டுநா். இவா், கோவில்பட்டி ரயில் நிலையம் வளாகத்திலுள்ள விநாயகா் கோயிலில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.