தூத்துக்குடி

நீதிமன்றப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

சாத்தான்குளம் மூலிகை மருத்துவரும், வா்த்தகச் சங்க செயலருமான மதுரம் செல்வராஜ் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கும் பணி நடைபெற்றது.

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிமன்றப் பணியாளா்கள், வழக்குரைஞா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. தொடா்ந்து, சாத்தான்குளம் டிஎன்டிடிஏபுலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், மருத்துவா் மதுரம்செல்வராஜ், வழக்குரைஞா் வணுகோபால், தலைமை ஆசிரியா் எட்வா்ட், தாளாளா் கிருபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT