மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 540 ஆகவும், மேலும் 6 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56 ஆயிரத்து 99 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 412 போ் உயிரிழந்துள்ளனா்; 29 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.