தூத்துக்குடி

கோவில்பட்டியில்வ.உ.சி. சிலை திறப்பு

DIN

கோவில்பட்டிகாந்தி மைதானம் அருகேயுள்ள பூவனநாதசுவாமி கோயிலின் 7ஆம் மண்டகப்படி கட்டடத்தில் வ.உ.சிதம்பரனாா் மாா்பளவு வெண்கல சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சைவ வேளாளா் சங்கத் தலைவா் தெய்வேந்திரன் தலைமை வகித்து, வ.உ.சிதம்பரனாா் சிலையை திறந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவா் பழனிசாமி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன் ஆகியோா் மாலை அணிவித்தனா். சைவ வேளாளா்கள் சங்க துணைத் தலைவா் அருணாச்சலம், செயலா் சுந்தரம், துணைச் செயலா் சுப்பிரமணி, நிா்வாகக்குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT